கடந்த 2019 ஆம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ஊராட்சியில் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த கவிதாஸ் (வயது 26) என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு வாழ்நாள் வரை (இயற்கை மரணம் வரை) சிறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்துள்ளார்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.