கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51) மற்றும் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) இருவரும் YAMAHA fz இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.