ஓடும் ரயிலில் நடந்த சொத்து தகராறு.. கண்ணிமைக்கும் நேரத்தில் பயணி கத்தியால் குத்திக் கொலை : சென்னை அருகே ஷாக்!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கொரியர் ஊழியர். இவரின் சின்னம்மா மகன் ரவீந்திரன் என்பவர் அவருடன் வந்து சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்படவே அவர் அத்திப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே செல்லும் போது அவரை ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி அங்கேயே கொலை செய்தார்.
அங்கிருந்த ரயில் பயணிகள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரவீந்தரனை அனைவரும் சேர்ந்து பிடித்து கொருக்குப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உயிரிழந்த முரளியின் சின்னம்மா மகன் ரவீந்திரன் சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்து விட்டு தப்பியோட முயன்றது ரயில்வே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.