சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : இளைஞரை செருப்பால் அடித்து பதிலடி கொடுத்த பெண்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு கிரி விதி வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் பாண்டி அடிவாரம் பகுதியில் தேங்காய் பல கடை வேலை பார்த்து வருகிறான்.
இவன் நேற்று இரவு அடிவாரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அந்த பெண்ணே அவனை பிடித்து தர்ம அடி கொடுத்தும் ,செருப்பால் அடித்து அடிவாரம் போலீசில் ஒப்படைத்தனர்.
சாலையில் சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.