நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் மீன் சந்தை ஒன்று உள்ளது. இங்கு வியாபாரிகளிடம் மகமை வசூல் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது ஊராட்சி தலைவராக உள்ள செல்வகுமார் என்பவர் ஊருக்குள் வரும் அனைத்து வாகன ஓட்டிகளிடமும் அடாவடியாக வசூல் செய்வதாக திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இன்று அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் – செட்டிகுளம் ஊராட்சியில் பால், கீரை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வியாபாரிகளிடம் ஊராட்சி தலைவர் பணம் வசூல் செய்கிறார்.
இதனால் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணம் வசூல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.