அரசுப்பேருந்து மோதி விபத்து: தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை பலி: கதறித் துடித்த உறவினர்கள்…!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானத்தூரை  சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில், சென்னைக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வீடு திரும்பியபோது பனையூர் அடுத்த உத்தண்டியில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் மனைவி பெனாசுருபி,  3 மாத பெண் குழந்தையான ஆசியா அகமது இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.