புதுச்சேரி : உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் பட பிடிப்புகள் நடப்பது வழக்கம்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் நகராட்சி சார்பில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.