வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதிமுக தலைமைக்கு இரட்டை தலைமையை தவிர்த்து ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது. மேலும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நகர மன்ற முன்னாள் தலைவர்க மாயா பாஸ்கர் மற்றும் அமுதா சிவப்பிரகாசம், தற்போதைய நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.