வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதிமுக தலைமைக்கு இரட்டை தலைமையை தவிர்த்து ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது. மேலும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நகர மன்ற முன்னாள் தலைவர்க மாயா பாஸ்கர் மற்றும் அமுதா சிவப்பிரகாசம், தற்போதைய நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.