நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிமுக வரவேற்கும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ K.P.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரியில் துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு உபரி நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான K.P.முனுசாமி அடிக்கல் நாட்டினார்.
வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த K.P.முனுசாமி:- தமிழகத்தில் மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய பகுதிகளில் இருந்த 500 மதுபான கடைகளை மூடி இருந்தால் மகிழ்ச்சி. இன்னும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும், என்றார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் வளர்ந்து மக்களின் அன்பை பெற்று, மக்களுக்கு பணி செய்ய சிந்திக்கிறவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம், என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.