நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிமுக வரவேற்கும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ K.P.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரியில் துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு உபரி நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான K.P.முனுசாமி அடிக்கல் நாட்டினார்.
வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த K.P.முனுசாமி:- தமிழகத்தில் மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய பகுதிகளில் இருந்த 500 மதுபான கடைகளை மூடி இருந்தால் மகிழ்ச்சி. இன்னும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும், என்றார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் வளர்ந்து மக்களின் அன்பை பெற்று, மக்களுக்கு பணி செய்ய சிந்திக்கிறவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம், என்றார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.