எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடை காலத்தை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தலை திறக்க ஆணையிட்டிருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி அவர்களின் ஆலோசனைப்படி, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் முன்னிலையில் கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் Er.R.சந்திரசேகர் அவர்கள் மற்றும் 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் Dr.ஷர்மிளா_சந்திரசேகர் அவர்கள் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் பழச்சாறு உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.