அந்த விஷயத்தில் இருந்து முற்றிலும் விலகிய அஜித்..? எதற்கு தெரியுமா..?

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் வலிமை. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தர தவறியது. மேலும், இந்த படத்திற்கு முன்னர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படம் ஓர் ரிமேக் திரைப்படம் ஆகும். வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒன்லைன் என கூறப்படுகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பை பெற தவறியது. இதனால் அடுத்த படத்தை எப்படியவாவது ஹிட்டாக கொடுக்க வேண்டும் என முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறாராம் அஜித் மற்றும் இயக்குனர் வினேத். மேலும், இந்த படத்தின் கதையில், எந்த தொந்தரவும் தலையீடு இருக்காது என்று அஜித் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த படம் முழுக்க முழுக்க வினோத் படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு திரையிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதனால் நேரம் காலம் பார்க்காமல் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறாராம் இயக்குனர் வினோத். அஜித்தும் இரவு 2 மணி ஆனாலும் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு தான் செல்கிறாராம். அந்தளவுக்கு தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறதாம் படக்குழு.
இப்படி பார்க்கும் போது, இந்த படம் எப்படியும் தரமானதாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த படத்தின் படத்தின் தலைப்பு எப்போது வரும், பட ஷூட்டிங் எப்போது முடியும் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.