புதுச்சேரி : மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்து புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கானது என்றும், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்தும்,
புதுச்சேரி மின்துறையை தனியர் மயமாக்க முயற்சித்து வரும் என். ஆர் காங்கிரஸ் – பாஜக அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை – அண்ணா சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அவ்வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.