அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!
தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவை இல்லை. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்.பியின் குரல் பார்லிமென்டில் ஒலிக்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது 2வது இடம் பிடித்த பா.ம.க., இப்போது பா.ஜ.க கூட்டணியில் 5வது இடத்தில் உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு பா.ம.க.,வின் நிலை சென்றுவிட்டது.
அதிமுக.,வுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட் என்கிறார் அன்புமணி. அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தான் எம்.பி ஆக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க: தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!
சுயமாக, சுதந்திரமாக பேச வேண்டும் என்றால் தனியாக இருப்பது தான் சிறந்தது. நீட் தேர்வை பா.ஜ.க தான் அமல்படுத்தியது. அவர்களுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.அதிமுக இருண்ட ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக தான் இருண்ட ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.