கொஞ்சம் தொகுதி பக்கம் வரச் சொலுங்க.. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியிடம் திமுக மகளிரணி கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்டு தேர்தலைச் சந்திக்கிறது.
இங்கு திமுக கூட்டணியின் வேட்பாளராக சிட்டிங்க் எம்பி கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டியிடுகிறார்.
இன்று ஆலங்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணியினர் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மக்களிடம் விரைவாக வாக்கு சேகரிப்பது எப்படி என்று மகளிர் அணிக்குத்தான் தெரியும் என்றார்.
தேர்தல் தொடர்பாக கருத்துகளை கேட்ட ஸ்ரீநிதியிடம், எம்பியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம்பியை மாதம் ஒரோ முறையாவது ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வரச் சொல்லுங்கள் எனவும், வாக்குச் சேகரிக்கச் செல்லும் போது பொதுமக்கள் கேள்வி கேட்பதாகவும் குறைகளை திமுக மகளிர் அணியினர் தெரிவித்தனர்.
இனிமேல் கட்டாயமாக எம்பி மாதம் ஒரு முறை தொகுதிக்கு வருவார் என தான் உறுதி அளிப்பதாக ஸ்ரீநிதி கூறியதை அடுத்து மகளிர் அணியினர் சமாதானம் அடைந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.