திருவள்ளூர் : மது போதையில் வியாபாரிகளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் வீடியோ எடுத்தவரை சகட்டு மேனிக்கு திட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கேசவ புரத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவர் மது அருந்திவிட்டு மதுபோதையில் அப்பகுதியில் உள்ள அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோரை கடையின் ஷட்டரை மூடி தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரதாப் கடந்த 13-ஆம் தேதி சம்மந்தம் தன்னை தாக்கியதாக அடகு கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்து நடத்திய விசாரணையில் மதுபோதையில் நான்கு கடைகளில் பிரச்சனை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.