சர்வதேச மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி தொடங்கி 150 மருத்துவ இடங்கள் பெற காரணமாக இருந்தார். பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வராக பணியாற்றி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்தார்.
அப்பொழுது அவருக்கு மத்திய அரசின் சிறந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை விருது கிடைத்தது. நாட்டிலே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் தான் பிரேதப் பரிசோதனை கூடம் அமைந்து உள்ளது.
இதுபோன்ற பல்வேறு வகைகளில் சிறப்பாக பணியாற்றியதால் முதல்வர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்று சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.