சர்வதேச மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி தொடங்கி 150 மருத்துவ இடங்கள் பெற காரணமாக இருந்தார். பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வராக பணியாற்றி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்தார்.
அப்பொழுது அவருக்கு மத்திய அரசின் சிறந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை விருது கிடைத்தது. நாட்டிலே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் தான் பிரேதப் பரிசோதனை கூடம் அமைந்து உள்ளது.
இதுபோன்ற பல்வேறு வகைகளில் சிறப்பாக பணியாற்றியதால் முதல்வர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்று சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.