நடுக்கடலில் துணிவு படத்திற்காக பேனர் : சத்தமே இல்லாமல் அசத்திய அஜித் ரசிகர்கள்!!

பொங்கல் தினத்தன்று அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த துணிவு திரைப்படமும், இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் நாடு முழுவதும் வெளியாக உள்ளது,

இதனை ஒட்டி திரைப்படங்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து புதுச்சேரியில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வித விதமான ஸ்டில்களில் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த பேனர்களில் விஜய் மற்றும் அஜித் பேசும் பஞ்ச் வசனங்களும் இடம் பெற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது…

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விதவிதமான கெட்டப்புகளில் அஜித்துக்கு பேனர் வைத்திருந்தாலும் இதனையும் தாண்டி புதுச்சேரி சோலை நகர் வடக்கு பகுதியில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜித் ஃபேன்ஸ் என்ற பெயரில் 410 அடியில் 96 கெட்டப்புகளில் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் அஜித் ரசிகர் மன்ற சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் காந்தி சிலை அருகே நடுக்கடலில் அஜித் நடித்த துணிவு படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அஜித்தின் பேனர்கள் கடல் நடுக்கடலில் கட்டப்பட்டுள்ளது.இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் நகரம் முழுவதும் விதவிதமாகவும் வித்தியாசமாகவும் அஜித் – நடித்துள்ள திரைப்படங்களின் கெட்டப்புகளை தத்ரூபமாக பேனரில் பொறிக்கப்பட்டு இந்த பேனர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.