விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.