Categories: தமிழகம்

இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய சாதனையை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மூன்று வருடங்களில் செய்து முடித்திருக்கிறார் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி மூன்றாண்டு சாதனைகளில் நூறு ஆண்டு உள்ள ஆயிரம் ஆண்டுகள் வரை மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஜாபர் சாதிக்கு குறித்து செய்தியாக கேட்ட கேள்விக்கு
ஜாபர் சாதிக் விஷயத்தில் சட்டம் தன் கடமையை சரிவர செய்யும் என்றார் மேலும் சரத்குமார் பாஜகவில் இணைந்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு இரண்டு மணிக்கு அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

அந்த கனவு எப்படி பலிக்குது என்று பார்ப்போம் அவர் சினிமாவில் படம் நடிப்பது போல் கனவு கண்டது குறித்து அவர் கனவு காண்பி வருகிறார் என்று அவர் சிரித்தபடி பதில் அளித்தபடி சென்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

46 seconds ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

13 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

49 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

This website uses cookies.