Categories: தமிழகம்

இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய சாதனையை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மூன்று வருடங்களில் செய்து முடித்திருக்கிறார் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி மூன்றாண்டு சாதனைகளில் நூறு ஆண்டு உள்ள ஆயிரம் ஆண்டுகள் வரை மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஜாபர் சாதிக்கு குறித்து செய்தியாக கேட்ட கேள்விக்கு
ஜாபர் சாதிக் விஷயத்தில் சட்டம் தன் கடமையை சரிவர செய்யும் என்றார் மேலும் சரத்குமார் பாஜகவில் இணைந்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு இரண்டு மணிக்கு அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

அந்த கனவு எப்படி பலிக்குது என்று பார்ப்போம் அவர் சினிமாவில் படம் நடிப்பது போல் கனவு கண்டது குறித்து அவர் கனவு காண்பி வருகிறார் என்று அவர் சிரித்தபடி பதில் அளித்தபடி சென்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.