கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்
நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 23 வார்டுகளில் வெற்றிபெற்று திமுக நகராட்சியை கைபற்றியது.
இதில் அதிமுக 5 வார்டுகளிலும், சுயச்சைகள் 4 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும் வெற்றிபெற்றது.
இதையடுத்து 15 வார்டு உறுப்பினர் மாதேஷ்வரி, 18.வது வார்டு உறுப்பினர் மதன்ராஜ், 25வது வார்டு உறுப்பினர் மத்தின், உள்ளிட்ட 3 வார்டுகளில் வெற்றிபெற்ற சுயச்சை உறுப்பினர்கள் திமுக மாவட்ட பொருப்பாளர் செங்குட்டவன், நகர செயலாளர் நவாப் ஆகியோர் முன்னிலை தங்களை திமுகவில் இணைத்துகொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.