கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஐ தாண்டி உள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து சிபிசிஐடியினர் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்களுக்கு பின்னால் அரசியல் பலம் உள்ளதா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களை சிபிசிஐடியினர் சோதனை செய்தபோது கட்சிகளின் வரிசையில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படம் கிடைத்ததுள்ளது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு அரசியல் பலம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேலும் புகைப்படங்களில் உள்ள பிரமுகர்கள் தற்போது பொறுப்பில் உள்ளார்களா? கைது செய்யப்பட்டவர்களில் யாரேனும் அரசியல் கட்சியில் உள்ளார்களா? அல்லது இதற்கு முன்னால் அவர்கள் கட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார்களா?என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.