கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. சங்க தலைவர் உதயகுமார் செயலாளர் சந்திரபிரகாஷ் ஆகிய தலைமை வகித்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்குகள் பிரிவில் ஒப்பந்ததாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இஎம்டி எப்எஸ்டி மற்றும் நிறுத்தி வைத்த தொகையை வழங்க ஆணையர் உறுதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சியில், ஒப்பந்தம் இவருக்கு தான் என என்ட்ரி பிரீ பிக்சிங் செய்து டெண்டர் விடுவது தொடர்பாகவும், அதை மீறி டெண்டருக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தொடர்பாகவும், மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த திட்ட பணிகள் முடிந்து. ஓராண்டிற்கும் மேலாக பல கோடி ரூபாய் பில் தொகை நிலுவையில் உள்ளது. சீனியாரிட்டி பட்டியல் படி இந்த பில் தொகை வழங்க வேண்டும். பட்ஜெட் பதிவேட்டில் வரவு விவரங்களை குறிப்பிடாமல் டெண்டர் விடுவதால் பட்ஜெட்டுக்கும் அதிகமாக டெண்டர் வைத்து பணிகள் நடத்தப்படுகின்றன. இது குறித்து புகார் அளிக்கப்படும் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற துறைகளில் உள்ளதைப் போல ஒப்பந்ததாரர் லாபம் 10% சேர்த்து செட்டியூல் ஆஃப் ரேட் தயாரிக்க வேண்டும் என்பன உள்ளட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.