திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் கணிகண்ணன் (வயது 73). இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயகுமாரி (வயது 65).
இவர் அருகே உள்ள பாலமுருகன் நகரில் வசிக்கும் தன் மகள் சங்கீதா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் சென்ற நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயக்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து மகன் பிரேம் ஆனந்த் பொன்னேரி போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து அருகே உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருவேங்கடாபுரம் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.