சென்னை : போலீஸில் காட்டி கொடுத்ததற்காக மளிகை கடை வியாபாரியை கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – மணலி சர்.சி.வி ராமன் தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் மாரியப்பன். இவரை கடந்த 12ம் தேதி கஞ்சா போதையில் 5 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர், அவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், அந்த குண்டு வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் மாரியப்பன் படுகாயமடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குள்ளமணி என்ற நபரை மாரியப்பனின் கடைக்கு முன் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மாரியப்பன்தான் காட்டி கொடுத்ததால்தான் போலீசார் கைது செய்ததாக நினைத்து, அவரை கொடூரமாக தாக்கியது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.