முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி கரூர் மாவட்ட எல்லைக்குள் டிரோன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வரும் 01.07.2022 மற்றும் 02.07.2022 அன்று வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளதால், கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம், புகளூர் மற்றும் கரூர் நகரப்பகுதி எல்லைக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் டிரோன்கள் (Drone) மூலம் வீடியோ பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது, என கரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.