கோவை : நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகாரை தொடர்ந்து குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் கீதா. இவர் ஊராட்சியில் அரசு விதிகளை மீறி வணிக பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததாகவும் தொழிற்சாலைகளுக்கு குறைந்த கட்டணம் வாடகை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து குன்னத்தூர் ஊராட்சித் தலைவருக்கு ஆட்சியர் சமீரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை 15 நாட்களில் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.