தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக கண்காட்சியில் வெள்ள நீர் இதெல்லாம் வைரலான நிலையில் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் அவசர, அவசரமாக புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி அந்த இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஒப்பந்ததார்கள் தடுப்பு வேலிக்காக சவுக்கு மரங்களை நட்டு அதில் கான்கிரீட் போட்டுள்ளது வியப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
சவுக்கு குச்சிக்கு கான்கிரிட் போட்ட பலே காண்ட்ராக்டர் நல்ல varuvanga என்கின்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.