கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் போத்தனூரில் அமைந்துள்ள ST JOSEPH முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
காலை 8 மணியளவில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.