கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் போத்தனூரில் அமைந்துள்ள ST JOSEPH முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
காலை 8 மணியளவில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.