சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்பவர் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது மனைவியோடு காரில் வந்தார்.
அப்போது , கிச்சிப்பாளையம் காவல்நிலைய போலீசார் , நீதிமன்றம் அருகே தடுத்து நிறுத்தி மற்றொரு வழக்கில் அவரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!
காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராத ஜானை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அடிதடி வழக்கில் 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து பிணையில் வந்த நிலையில் , இன்று ஜான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நெப்போலியன் என்பவரின் கொலை வழக்கு விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் என்கவுண்டர் செய்ய தனது கணவனை போலீசார் தூக்கி சென்றிருக்கலாம் என அவர் மனைவி வழக்கறிஞர் சரண்யா சந்தேகம் எழுப்பியுள்ளார்..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.