கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக கௌரி என்பவரும் துணைத் தலைவராக சங்கிலி அம்மாள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துணைத்தலைவர் சங்கிலி அம்மாள் தலைமையில் 5க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று வருவதாகவும் ஊழலை தட்டிக் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவரின் பெற்றோர் மிரட்டல் விடுவதாக கூறிஇன்று மதியம் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.