திருவள்ளூர் : பொன்னேரி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி வேலம்மாள் தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பஞ்செட்டி கிராம எல்லையில் அமைந்த வேலம்மாள் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்திற்குள் நீர் வரத்து கால்வாய் பகுதி 65 சென்ட் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னேரி கச்சேரி சாலையில் வசிக்கும் மக்கள் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த முனைவர் ராஜா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவில் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை ஜேசிபி எந்திரம் மூலம் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் இடித்து அகற்றினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.