ஆட்சிக்கு வராமலேயே நல்ல திட்டங்களை பெற்றுக் கொடுத்தது பாமக என்றும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பெற்று கொடுத்தது பாமக என்று தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்களிடையே அவர் பேசியதாவது :- நல்ல திட்டங்களை போராட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுத்தது பாமக. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பாமக தான் பெற்று கொடுத்தது.
மேலும் படிக்க: ரங்கராஜனா…? ராமலிங்கமா..? பிரச்சாரத்தின் போது குழம்பிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!!
அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது, தர்மபுரி மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தார். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றவும், வேலை வாய்ப்புக்காக சிப்காட் அமைக்கவும், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: சிறையில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜி சிக்னல்.. கோவையில் கடையை விரித்த அமைச்சர் : அண்ணாமலை பகீர்!
ஒவ்வொரு ஊரிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆரத்தி எடுத்து, பூக்கள் தூவி அவரை வரவேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.