பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்?: கையெடுத்து கும்பிட்டது இதற்குதானாம்…வாக்குச்சாவடியில் சலசலப்பு..!!

“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு Beast வரை இவர் சந்திக்காத சாதனைகள் கிடையாது.

எல்லா நடிகர்களுக்கும் தோல்வி படங்கள் வருவது சகஜம். ஆனாலும் அந்த தோல்வியில் தன்னை விட்டுப் போகாத ரசிகர்கள் கிடைப்பதுதான் வரம். விஜய்க்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று சொல்வதைவிட, தோல்வி படம் தந்தால் கூட அதை இன்னொரு வெற்றிப்படத்தினால் அந்த தோல்வி விமர்சனத்தை முறியடிக்கும் சக்தியாக ரசிகர்களுக்கு விஜய் கிடைத்தது தான் வரம்.

இந்த காலகட்டத்தில் அவர் சுமாரான படங்களில் நடித்தாலும் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்ல வைத்தது எந்த நடிகரும் இதுவரை செய்யாத சாதனை இவருடைய லேட்டஸ்ட்.

இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தேர்தலில் வாக்களிக்க இன்று காலை வந்தார். சிவப்பு காரில் வந்த விஜய் அங்கு நேராக சென்று வரிசையில் நின்றார். அப்போது ஒரு பாட்டி விஜய்க்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு எளிமையாக கையெடுத்து கும்பிட்டு விஜய் வணக்கம் வைத்தார்.

ஆனால் சமூக வலைதளங்களில் பொது மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. பொது மக்கள் வாக்களிக்க காத்திருந்த நேரத்தில் அவர்களைத் தாண்டிச் சென்று வாக்களித்து விட்டு வெளியே வந்ததால் விஜய் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரவி வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.