தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து பிரபலம் அடைந்த இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்த அவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இதையடுத்து வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் திரைப்படம் அவரின் பெஸ்ட் திரைப்படமாகவும், இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரபலமாக மாறினார்.
உடனே அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி அவர் எடுத்த படம்தான், கபாலி. படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதுதான் காலா திரைப்படம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என நியமித்தது நடிகை சுகன்யாவை தான். இதுவரை இவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்ததில்லை.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யா, ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. நடிப்பில் பின்னி எடுக்கும் சுகன்யா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
ஆனால் காலா படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பேசப்பட்ட போது, இயக்குநர் பா.இரஞ்சித் வாயப்பு கொடுக்க மறுத்துவிட்டார்.
அதற்கு காரணம், சுகன்யா ஒரு பிராமின் என்பதால் நடிக்க வைக்கவில்லை. உயர்ந்த சாதி என்பதால் வேண்டாம் என கூறிவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.