தரைப்பாலத்தில் எச்சரிக்கையை மீறி பயணம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.. ஷாக் VIDEO!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அனைப்பதி பதியில் இருந்த இரண்டு குட்டைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டு கோபி, குன்னத்தூர், திருப்பூர் நெடுஞ்சாலையில் தரைப்பாலத்திற்க்கு மேல் அதிகளவில் தண்ணீர் செல்லவதால் 2 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து துண்டிக்கட்டது.
இதில் சாலையை கடக்க கூடாது என்ற அபாய எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சாலையை கடக்க முயன்ற இருவர் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் அருகே இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் அவர்களை காப்பாற்ற ஓடி வந்ததில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர்களில் இருவரும் விழுந்தனர். காப்பாற்ற வந்த மேலும் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: நோயாளிகளை மதம் மாற்ற முயற்சி.. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!
தண்ணீரில் விழுந்த நான்கு பேர் மற்றும் இருசக்கர வாகனம் பத்திரமாக மீட்கப்பட்டது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனை அருகே இருந்த ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.