ஊட்டி கோடை விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடி மாவட்ட வருவாய் அலுவலர் அசத்தினார்.
நீலகிரியில் நடப்பாண்டு கோடை விழா மே 6ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நடனமாடினர்.
பின், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகள் சம்ருதி வர்ணமாலிகா இணைந்து மற்றொரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.