கோவை சேர்ந்தவர் சண்முகம் மற்றும் கஸ்தூரி தம்பதியினர் இவர்கள் உதகையில் இருந்து கோவை வந்து உள்ளனர்
இந்த நிலையில் அரசு பேருந்து பர்லியார் அருகே நின்ற போது பயணிகள் டாய்லெட் சென்று உள்ளனர். அப்போது கஸ்தூரி மற்றும் குழந்தை டாய்லெட் சென்று விட்டு அரசு பேருந்தில் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின்னர் சண்முகம் அந்த டாய்லெட்டுக்குச் சென்று உள்ளார்.அந்த நேரத்தில் பேருந்தை ஓட்டுனர் வாகனத்தை அங்கு இருந்து எடுத்து உள்ளார் பேருந்தில் அமர்ந்து இருந்த கஸ்தூரி சில நிமிடம் நிறுத்துங்கள் எனது கணவர் வந்துவிடுவார் எனக் கூறியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எதையும் கேட்காமல் வாகனத்தை பர்லியாரு பகுதியில் இருந்து எடுத்துச் சென்று விட்டனர்.சண்முகம் அதன் பிறகு வந்த அரசு பேருந்தில் ஏறி வந்து இந்த வாகனத்தை பிடித்து உள்ளார். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கவனக்குறைவால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் என்னிடம் பணம் அல்லது போன் இல்லை என்றால் நான் என்ன செய்வது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.