மதுரை சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் குடிபோதையில் அட்டூழியம் செய்த வாலிபர்கள், பெண்ணை அடித்து உதைக்கும் பதபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள வடகாடு பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், அப்பகுதியில் குடிபோதையில் சாலையில் சென்ற வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த பெண்ணை கம்பு, கட்டை கல்லால் அடித்து உதைக்கும் பரபரப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு காடுபட்டி போலீசார் பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.