திருப்பூர் : பத்மாவதி புறத்தை சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
திருப்பூர், பத்மாவதி புறத்தை சேர்ந்த மதன கோபால் என்பவரது மகன் ஜானகி ராமன் (வயது 20). கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற விரும்பினார்.
அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் பயணம் செய்து, திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனம் தளராத இளைஞர் ஜனநாயக கடமையை ஆற்றியது வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.