பணம் வாங்கி மிரட்டும் சுற்றுச்சூழல் பொறியாளர்… கிரஷர் மற்றும் குவாரி சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் மீது ஏராளமான புகார் குவிந்துள்ளது. இது சம்மந்தமாக KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் K.Chandraprakash அவர்கள் தனது நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் எம் சாண்ட் யூனிட் வாங்கிவிட்டு கிரஷர் இயக்குபவர்களிடம் பணம் வாங்கி மிரட்டுவதாகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கிரஷர் ஒரு கிலோ மீட்டர் தூரம் உரிமம் உள்ளவர்களிடம் மாதம் ரூ.3 லட்சம் பணம் கேட்பதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து ரூ.1 லட்சம் பணம் வாங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது.
தயவு செய்து யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு போய்விடுவார்கள், நாளைக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம்தான் சந்திக்க நேரிடும், யாரும் அரசு விதிகளை மீறி செயல்பட வேண்டாம் மீறினால் வாழ்வாதாரமே போய்விடும். பணம் கொடுத்து அந்த பணிகளை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.