பணம் வாங்கி மிரட்டும் சுற்றுச்சூழல் பொறியாளர்… கிரஷர் மற்றும் குவாரி சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் மீது ஏராளமான புகார் குவிந்துள்ளது. இது சம்மந்தமாக KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் K.Chandraprakash அவர்கள் தனது நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் எம் சாண்ட் யூனிட் வாங்கிவிட்டு கிரஷர் இயக்குபவர்களிடம் பணம் வாங்கி மிரட்டுவதாகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கிரஷர் ஒரு கிலோ மீட்டர் தூரம் உரிமம் உள்ளவர்களிடம் மாதம் ரூ.3 லட்சம் பணம் கேட்பதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து ரூ.1 லட்சம் பணம் வாங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது.
தயவு செய்து யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு போய்விடுவார்கள், நாளைக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம்தான் சந்திக்க நேரிடும், யாரும் அரசு விதிகளை மீறி செயல்பட வேண்டாம் மீறினால் வாழ்வாதாரமே போய்விடும். பணம் கொடுத்து அந்த பணிகளை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.