ஓபிஎஸ்க்கு எதிராக செக் வைத்த இபிஎஸ்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?!!
சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- அ.தி.மு.க. பொது செயலாளர் என தன்னை ஐகோர்ட் கோர்ட், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன் அ.தி.மு.க.,வின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
எனவே அதிமுக பெயர் மற்றும் கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். எடப்பாடி பழனிசாமி மனு மீதான விசாரணை நாளை (செப்.21) நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.