நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தலைமை எங்கள் மீது துளி கூட அக்கறை இல்லை எனவும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
என்னை சார்ந்துள்ள 500-க்கும் மேற்பட்ட மகளிர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்க: 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!
ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்த நாங்கள் எங்கள் தலைமைக்கு கடிதத்தை அனுப்ப இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கட்சித்தலைமை பல்வேறு முரண்பாடான செயல்பாடுகளாலும் தொண்டர்களை மதிக்காததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனவும் மாற்று கட்சி இதுவரை சேரவில்லை எனவும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் என தெரிவித்த சூழ்நிலையில் ஒரு சிலர் சங்கீகளை ஆதரிக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த போக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என வினோத் குமார் தெரிவித்தார்.
மேலும் கட்சி தலைமை சரியில்லை தலைமை தன்னை தொடர்பு ஏற்படுத்தவில்லை எனவும் ஏற்கனவே பொறுப்புகள் இருந்த நிலையில் அதை கலைத்ததால் கட்சியை விட்டு விலகுவதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
பேட்டியின் போது மோகனூர் நகர செயலாளர் செந்தில் குமார் பொருளாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.