நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தலைமை எங்கள் மீது துளி கூட அக்கறை இல்லை எனவும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
என்னை சார்ந்துள்ள 500-க்கும் மேற்பட்ட மகளிர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்க: 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!
ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்த நாங்கள் எங்கள் தலைமைக்கு கடிதத்தை அனுப்ப இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கட்சித்தலைமை பல்வேறு முரண்பாடான செயல்பாடுகளாலும் தொண்டர்களை மதிக்காததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனவும் மாற்று கட்சி இதுவரை சேரவில்லை எனவும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் என தெரிவித்த சூழ்நிலையில் ஒரு சிலர் சங்கீகளை ஆதரிக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த போக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என வினோத் குமார் தெரிவித்தார்.
மேலும் கட்சி தலைமை சரியில்லை தலைமை தன்னை தொடர்பு ஏற்படுத்தவில்லை எனவும் ஏற்கனவே பொறுப்புகள் இருந்த நிலையில் அதை கலைத்ததால் கட்சியை விட்டு விலகுவதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
பேட்டியின் போது மோகனூர் நகர செயலாளர் செந்தில் குமார் பொருளாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.