அஜித்-க்கு போன் போட்டு ஷாக்கான பிரபல இயக்குனர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா.?

தமிழ் சினிமா நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர். அஜித். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

இதனிடையே, அஜித், விஜய்யை வைத்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்தவர் தான் நடிகரும், இயக்குனருமான பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஆக்சன், சென்டிமெண்ட் காமெடி கலந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பேரரசு நடிகர் அஜித்தை வைத்து எடுத்த திரைப்படம் தான் திருப்பதி இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகன் ஆத்விக் குறித்து கலகலப்பான விஷயம் குறித்து பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம் படம் வெளியாகி இருந்த நேரம்.. அப்போது நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன். அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு ஆத்விக் ‘தூக்கு துரை தான நல்ல இருக்காரு’ ‘ என்று கலாய்த்து பேசினாராம் ஆத்விக்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.