கோவை : வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சொக்கம்புதூர் பகுதியில் தலைமை காவலர் செந்தில் வசித்து வருகிறார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர கார் வழக்கமாக நிறுத்தப்படுவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பின்பு அதிகாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. வீட்டில் வெளியே வந்து வாகனத்தை எடுக்க வந்த தலைமை காவலர் செந்தில் வந்துள்ளார்.
அப்போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதி சிசிடிவி காட்சி ஆய்வு செய்யும் போது இரு சக்கர வாகனத்தை ஒருவர் கொண்டு செல்வது rx 100 அந்த சிசிடிவி காட்சியில் பதிவு ஆகி உள்ளது.
இது குறித்து தலைமை காவலர் செந்தில் புகார் அளித்து உள்ளார். இந்த சிசிடிவி காட்சியை வைத்து செல்வபுரம் போலீசார விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக அந்த பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.