விருதுநகர் ; சிவகாசி அருகே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிதுள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி வளாகத்தை பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்த நிர்பந்திக்கும் அவல நிலை தொடர்கிறது. பள்ளியின் ஆசிரியரே அருகில் நின்று கொண்டு மாணவ, மாணவியரை சுத்தம் செய்ய சொல்வதும், மாணவ, மாணவியர் துடைப்பத்தை கொண்டு வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.
மாணவ, மாணவியரும் சளைக்காமல் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கட்டத்தில் நாம் வீடியோ எடுப்பதை கண்ட ஆசிரியை தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ மாணவியரை உடனே பணியை நிறுத்தி விட்டு வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.