விருதுநகர் ; சிவகாசி அருகே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிதுள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி வளாகத்தை பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்த நிர்பந்திக்கும் அவல நிலை தொடர்கிறது. பள்ளியின் ஆசிரியரே அருகில் நின்று கொண்டு மாணவ, மாணவியரை சுத்தம் செய்ய சொல்வதும், மாணவ, மாணவியர் துடைப்பத்தை கொண்டு வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.
மாணவ, மாணவியரும் சளைக்காமல் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கட்டத்தில் நாம் வீடியோ எடுப்பதை கண்ட ஆசிரியை தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ மாணவியரை உடனே பணியை நிறுத்தி விட்டு வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.