கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. அதிக சண்டை காட்சிகளையும், வன்முறை சீன்களையும் கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடாகவில் கேஜிஎப் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஹாவேரி மாவட்டம் சிக்காவி நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தான் இந்த வன்முறை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 27 வயதான வசந்தகுமார ஷிவபுரா படுகாயம் அடைந்தார். அவரது வயிறு மற்றும் கால் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து அவர் தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளியான தகவலில் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ‘குண்டடிப்பட்டவரின் கால் அருகில் இருந்தவர் மீது பட்டதால் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது’ தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.