Categories: தமிழகம்

ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி…நீர்வரத்து திடீரென உயர்வு: அருவியின் ரம்மியான காட்சி!!(வீடியோ)

தருமபுரி: ஒகேனக்கலில் திடீர் நீர்வரத்தால் நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொண்டு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல். இங்கு தினந்தோறும் கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் பகுதிகளில் நேற்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.


கடந்த சில தினங்களாக ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகரித்துக் கொட்டுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.