பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் வீட்டில் கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய வருகின்றனர் ..
இந்த சோதனையின் போது வீட்டில் உள்ள பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அறைகளும் உடைக்கப்படும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!
இந்த நிலையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீட்டின் அருகே மற்றொரு பூட்டி இருந்த வீட்டிலிருந்து 10க்கும் மேற்பட்ட பைகளில் முக்கியமாக ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.