பழனி அருகே சத்திரப்பட்டியில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் வீட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்து ஏராளமான பைகளில் ஆவணம் கண்டெடுக்கப்பட்டது.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் வீட்டில் கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய வருகின்றனர் ..
இந்த சோதனையின் போது வீட்டில் உள்ள பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அறைகளும் உடைக்கப்படும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!
இந்த நிலையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீட்டின் அருகே மற்றொரு பூட்டி இருந்த வீட்டிலிருந்து 10க்கும் மேற்பட்ட பைகளில் முக்கியமாக ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்
அனிருத்-காவ்யா மாறன் காதல்? கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு…
கடனை வசூலிக்க வந்த வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதால் அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார் இளம்பெண். பீகார் மாநிலம் பரு…
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானது அழியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில்…
நீலகிரி மாவட்டம் உதகையில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி, பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
சிறந்த இயக்குனர்… தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். சமீபத்தில் “வாழை” திரைப்படத்தின்…
சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே ஆர் வெங்கடேசன்இவர் மீது ஏற்கனவே தமிழக காவல்துறை மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள்…
This website uses cookies.