விழுப்புரத்தில் மகாலட்சுமி பிளாசாவில் இயங்கி வரும் கலர்ஸ் உள்ளிட்ட இரண்டு துணிக்கடையில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள எம்.எல்.எஸ் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி குழுமத்தின் உள்ள கிரின்ஸ் வணிக வளாகம், திரையரங்கு, மளிகை கடை, மகாலட்சுமி துணிக்கடை, மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரீன்ஸ் வணிக வளாகம் நுழைவாயிலில் பூட்டப்பட்டுள்ளன முழுமையாக வணிக வளாகம் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அது வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளிக்கடையான கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.