கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியேற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
அணிவகுப்பில் பங்கேற்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்றதால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அப்போது உடனிருந்த இரண்டு காவலர்கள் மயக்கம் அடைந்த பெண் காவலரை அழைத்துச் சென்று நிழலில் அமர வைத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சுதந்திர தின விழாவிற்காக விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வைத்திருந்தனர். அப்போது குடிநீர் தொட்டியில் மூடி கூட இல்லாமல் திறந்தநிலையில், தூசி படிந்து மிகவும் அசுத்தமாகவும், பாசானுடன் இருந்ததால் மாணவர்கள் அந்த தண்ணீரை குடிப்பதற்கு அச்சமடைந்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.